×

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு: கனல் கண்ணனின் ஜாமின் மனு நிராகரிப்பு

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னனி நிர்வாகியுமான கனல் கண்ணனின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரிதுள்ளது. பெரியார் சிலை குறித்து அவதூறு பேசியதால் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

Tags : Periyar ,Ganal Kannan , Periyar statue controversy: Kanal Kannan's bail plea rejected
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...