×

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

Tags : O. Panneerselvam ,AIADMK , AIADMK, violence, O. Panneerselvam, prosecution
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...