சென்னை: உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படாத போது பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவர் என தெரிவித்தார்.