×

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு நடந்த மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரான நிலையில் சீமான் விடுவிக்கப்பட்டார். இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார்.

Tags : Madimuga ,Trichy Airport , Airport, Station, Madhyamik, Case, Seaman, Liberation
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...