×

அரும்பாக்கம் நகைக்கொள்ளை: 3 பேரை காவலில் விசாரிக்க மனுதாக்கல்

சென்னை: அரும்பாக்கம் நகைக்கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகன், சூர்யா உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்யப்பட்டது. அரும்பாக்கம் வங்கியில் 31.7 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமலராஜ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 


Tags : Arumbakam , Arumpakkam, Nakkagai, 3 people, police, appeal
× RELATED அரும்பாக்கம் அருகே சிறுமியை மாடுகள் தாக்கிய வீடியோ வைரல்