×

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குற்றவாளிகளை விடுவித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுபாஷினி அலி, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிக்குமார் அமர்வு மனுவை விசாரிக்க உள்ளது.

Tags : Supreme Court ,Bilgis Banu , The Supreme Court is hearing the Bilgis Banu gang rape case today
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...