மதுரை: பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Tags : Nagargo ,Kasi ,Ikort branch , Nagercoil Kashi's father was granted bail by the iCourt branch