×

நாளை தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான பிஇ கலந்தாய்வு ஒத்திவைப்பு.: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: நாளை தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான பிஇ கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பிஇ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : PE ,Minister ,Ponmudi , Postponement of PE counseling for general category which was to start tomorrow.: Minister Ponmudi announced
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...