×

தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தடை செய்யப்படும்.:முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தடை செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி இந்த பதிலை தெரிவித்துள்ளார்.


Tags : Multanwar Rangasamy , Newspapers that publish false news will be banned.:Multanwar Rangasamy
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...