×

செக் மோசடி வழக்கில் நீதிமன்ற அபராதத் தொகையை கட்டினார் இயக்குனர் லிங்குசாமி

சென்னை: செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10,000 அபராதத் தொகையை இயக்குனர் லிங்குசாமி செலுத்தினார். செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்திருந்தது. ரூ.10,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


Tags : Lingusamy , Director Lingusamy paid court fine in check fraud case
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா