×

ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகளில் 2வது நாளாக தொடரும் ஐடி சோதனை

சென்னை: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10-க்கு மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் 2வது நாளாக ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : Farita Group ,Ampur , IT inspection continues for 2nd day at leather, footwear factories owned by Farida Group in Ambur
× RELATED தேர்தல் பணி முடிந்து சென்ற பெண் ஏட்டு விபத்தில் பலி