×

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிறார் உட்பட 5 பேர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் சென்ற பெண்ணை வழிமறித்து கடத்தி வன்கொடுமை செய்த சிறார் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்ணை கடத்தி நகையை பறித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய 5 பேரையும் போலீஸ் கைது செய்தது.

Tags : Aruppukkottai, Virudhunagar district , Arupkkottai, woman, sexual assault, arrested
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்