×

தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை நிறுத்த ஏன் உத்தரவிடக்கூடாது? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை நிறுத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசு அலுவலக கட்டுமானப்பணி என்றாலும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவேண்டும் எனவும், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை செய்வது விதிமீறல் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.


Tags : Tenkasi , Collector, Office, Construction, Work, Order, High Court, Branch,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...