×

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி: டிடிவி தினகரன் சாடல்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி திறந்த நிலையில் உள்ளன எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chennai ,TTV ,Dhinakaran ,Chatal , Chennai, Rainwater Drainage Work, Public, TTV Dhinakaran
× RELATED சொல்லிட்டாங்க…