×

அக்.30ல் நடக்கும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: அக்.30ல் நடக்கும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 92 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் வரும் 27 முதல் 29ம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : DNBSC , Oct 30, Group 1 First Level Exam, 3,16,678 Candidates Apply, TNPSC
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு