×

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தனியார் பங்களிப்புடன் கப்பல் சேவை துவங்கப்பட உள்ளதாக பேரவையில் ரங்கசாமி கூறியுள்ளார். 


Tags : Chief Minister ,Rangasamy ,Karicol ,Sri Lanka , Steps to start passenger ferry service from Karaikal to Sri Lanka, Chief Minister Rangaswamy announced
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி