இந்தியா உ.பி. மதுராவில் கோயில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி dotcom@dinakaran.com(Editor) | Aug 20, 2022 மதுராவில் லக்னோ: உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள பங்கி பிஹாரி என்ற கிருஷ்ணன் கோயிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாயினர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டின்போது நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி இறந்தனர்.
இதுவரை 48 கோடி பேர் இணைத்துள்ளனர் ஆதார் இணைக்காத பான் எண் ஏப்ரல் முதல் செல்லாது: ஒன்றிய அரசு அறிவிப்பு
30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு சர்வதேச எரிசக்தி கண்காட்சி; பெங்களூருவில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்