தமிழகம் திண்டுக்கல் அருகே டி.அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது dotcom@dinakaran.com(Editor) | Aug 20, 2022 டி திண்டுக்கல் அய்யம்பாளையம் திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டி.அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த தந்தை காளியப்பன் கத்தியால் குத்தி கொலை செய்த மகன் சரவணக்குமார் கைதாகியுள்ளார்.
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு