சென்னை: சமூக நீதி மற்றும் மதசார்பின்மையை காப்பாற்ற வேண்டிய முக்கிய தருணம் இது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கைப் பதிவை அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காலூன்ற அடுக்கடுக்கான திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். வைத்துள்ளது. திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசை குறி வைக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என தெரிவித்தார்.