×

பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : O.A. Bannerselvam ,Chennai High Court , O. Panneerselvam filed a caveat petition in the Madras High Court in connection with the General Assembly case
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...