×

கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வீடியோ ஆதாரம் அடிப்படையில் ரஞ்சித், கோமதுரை, ஆகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Kallakkurichi , 3 more people arrested in connection with the death of a student near Kallakurichi
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...