×

கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழந்துள்ளார். தேயிலை தோட்டத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் யானை தாக்கியதில் ராஜகுமாரி இறந்துள்ளார்.


Tags : Oveli Gandinagar ,Cuddalore , A tea plantation worker died after being attacked by an elephant in Oveli Gandhinagar area near Kudalur
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...