ராமநாதபுரம்: பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கஜினி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிய பொது மின்னல் தாக்கியதில் 11-ம் வகுப்பு மாணவர் கஜினி இறந்துள்ளார்.
Tags : Nayanargo ,Paramakudi , Government school student killed by lightning in Nainargo near Paramakkudy