×

மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கிய படகில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Raigad district ,Maharashtra , Arms seized from boat stranded in sea near Raigad district of Maharashtra
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...