சென்னை: கொள்கை எந்த அளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அரசியல்வாதிகளுக்கு மனிதாபிமானமும்,செயல்திறனும் முக்கியம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நல்ல கருத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் அதை திமுக அரசு செயல்படுத்தும். மேலும் சர்வாதிகாரமாக கருத்து தெரிவித்தால் அதை பின்பற்றவேமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.