×

ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆடர்லி முறை ஒழிப்பில் அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Tags : High Court ,Government of Tamil Nadu ,DGB ,Adderley , The High Court appreciated the steps taken by the Tamil Nadu government and the DGP to abolish the orderly system
× RELATED தமிழ்நாட்டில் பெண்களின்...