×

கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில் உத்தரவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Jam ,Kaniyamur private school pier , Adjournment of judgment on bail plea of 5 persons including principal of Kaniamoor private school
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில்...