×

நாமக்கல் வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராமநிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்பு...

நாமக்கல் : நாமக்கல் வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராமநிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்முருகன் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.  



Tags : Andapuram Village ,Administrator ,Velmurugan ,Namakkal Rangapatti , Namakkal, village administration, officer, Velmurugan, in the office, dead body, rescue
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...