×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Tags : Aavani ,Thiruchendur ,Subramanian Swami Thirukoil , Avani festival started with flag hoisting at Tiruchendur Subramania Swamy temple
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...