×

கன்னியாகுமரி அருகே மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதம்

கன்னியாகுமரி: கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்துள்ளது. தூண்டில் வளைவு சேதமடைந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மீனவ மக்கள் அவதியடைந்துள்ளனர்.


Tags : Kanyakumari , A fishing village near Kanyakumari caused damage to a bait bar due to rough seas
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...