×

28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: வெளிநாடு செல்வோர் 28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கூடுதலாக 3.10 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு வந்துள்ளது. தற்போது கிடைக்கும் எந்த தடுப்பூசியாக இருந்தாலும் மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். …

The post 28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,Chennai ,Health Secretary ,Govishield ,
× RELATED கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற...