×

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளையில் கொள்ளை தொடர்பாக 4 தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளையில் கொள்ளை தொடர்பாக 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள நகைகளை வங்கி ஊழியரே கொள்ளயடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Arumpakkam ,Federal Bank ,Chennai , 4 special forces formed in connection with the robbery at Arumbakkam Federal Bank jewelery branch in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...