×

சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடக்கம்

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : The event of hoisting the national flag at every house in the name of freedom will start from today
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...