சென்னை: இலங்கை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். நாகையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
Tags : Stalin ,Minister of State for Foreign Affairs ,Sri Lanka , Sri Lanka, arrest, 9 fishermen, foreign minister, chief minister, letter