×

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு...

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவித்துள்ளது. கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, ஆய்வாளர் கே.அமுதா, எஸ்.சசிகலா, பாண்டிமுத்துலட்சுமி, எஸ்.ஐ. செல்வராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.


Tags : Union Home Ministry Award ,Tamil Nadu ,Independence Day , Independence, Day, Tamil Nadu, Police, Union, Home, Ministry, Award
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...