ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். தக்கோலம் பகுதியில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட அழகு பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் 58 வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.