×

போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

சென்னை: போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். போதைப்பொருள் பயன்படுத்துவோர் அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என அவர் கூறினார்.


Tags : Chief Minister ,M. K. Stalin , To break the chain of drugs, Chief Minister, speech
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...