×

வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்த பெரியார் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றவர்: ப.சிதம்பரம்...

டெல்லி: வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்த பெரியார் தமிழக மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். கருப்புச்சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் கூறியதற்கு அவர் பதிலளித்தார்.

Tags : Periyar ,Tamil Nadu ,P.Chidambaram , Karupuchatta, Periyar, Tamil Nadu, who gained the trust of the people, P. Chidambaram
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...