×

முதலீட்டாளர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட 3 நிதிநிறுவனங்களின் சொத்துக்களை அரசு முடக்க வேண்டும்: ராமதாஸ்...

சென்னை: முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 நிதிநிறுவனங்களின் சொத்துக்களை அரசு முடக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 3 நிறுவனங்களும் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி தமிழக முழுவதும் 2 லட்சம் பேரிடம் ரூ.8625 கோடி மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Tags : Govt ,Ramadoss , Ramadoss to freeze money, fraud, assets of financial institutions, government
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...