×

ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி


சென்னை: ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் பி அணியாக இருந்ததில்லை என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Tags : Anamalai ,Governor ,Secretary of State ,K.K. Balakrishnan , Why does Annamalai riot if the Governor is questioned?: Marxist State Secretary K. Balakrishnan questions
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...