×

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்

சீர்காழி: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சீர்காழி அருகே நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் வழியே வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் 6 கிராமங்கள் தவித்து வருகின்றனர்.  நீரின் அளவு குறைந்ததை அடுத்து நிவாரண முகாம்களுக்கு மக்கள் வர தொடங்கியுள்ளனர்.


Tags : Kollidam River , Flooding in Kollidam River, People take shelter in camps
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்