×

பீகார் மாநில முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்

பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் 8-வது முறையாக பதவியேற்று கொண்டுள்ளார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு செளஹான் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.


Tags : United Janata Dal ,Nitish Kumar ,Chief Minister of ,Bihar , United Janata Dal leader Nitish Kumar took oath as the Chief Minister of Bihar for the 8th time
× RELATED ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு...