இந்தியா பீகார் மாநில முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் dotcom@dinakaran.com(Editor) | Aug 10, 2022 யுனைடெட் ஜனதா தளம் நிதீஷ் குமார் முதலமைச்சர் பீகார் பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் 8-வது முறையாக பதவியேற்று கொண்டுள்ளார். பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு செளஹான் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
நிலக்கரி வரிவிதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் முதல்வர் அலுவலக அதிகாரியின் ரூ.17.48 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்: நில அபகரிப்பில் போதிய ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
‘இந்தியா மீதான தாக்குதல்’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது: அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் குட்டு
பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் சிக்கல் வருகிறது: ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு