×

கொழும்பு காலி முகத்திடலில் இருந்து வெளியேறப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

இலங்கை: கொழும்பு காலி முகத்திடலில் இருந்து வெளியேறப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக புது வடிவில் போராட்டத்தை தொடரவும் போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.


Tags : Protesters ,Colombo Galle Mukhatidaal , Protesters announce that they will walk out of the Colombo Galle Mukhatidaal
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...