×

உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது: ஐநா சபையில் இந்தியா கருத்து

லண்டன்: உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா சபையில் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உலகளாவிய சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளது.



Tags : India ,UN , Terrorism is a threat to world peace and security: India's opinion at UN
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து