×

பீகார் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பீகார்: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார்.  



Tags : Chief Minister ,Nitishkumar ,Governor of Bihar , Chief Minister Nitish Kumar met Bihar Governor and submitted his resignation letter
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...