×

எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

எண்ணூர் : எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசாவை வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏறியுள்ளனர்.


Tags : Nilur Port , Number one storm warning cage hoisted at Ennore port
× RELATED டாடா நிறுவனம் ஒப்பந்தம்: 2,100 கோடியில் சென்னை எல்லைச்சாலை திட்டம்