×

பாரத் ஜோடா பாத யாத்திரையை செப்.7-ம் தேதி தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: பாரத் ஜோடா பாத யாத்திரையை செப்.7-ம் தேதி தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே தொடங்குகிறது.



Tags : Congress Party ,Bharat ,Joda ,Foot Yatra , Congress party announcement that Bharat Joda Pada Yatra will be started on September 7
× RELATED காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு...