கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள கைதி அணிஸ் பாபு தப்பியோடினார். பாலக்காட்டில் இருந்து திருப்பத்தூருக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பினார்.
Tags : Kerala ,Gov Railway Station , Kerala prisoner escapes from Coimbatore railway station