×

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி TNPSC மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேருவோர் இதழியல் படிப்பு படித்திருப்பதும் கட்டாயம் என தெரிவித்துள்ளது.

Tags : Public Relations Officer Exam ,Government of Tamil Nadu , Assistance, Public Relations, Officer Selection, Ordinance, Government of Tamil Nadu
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...